• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உமாவின் சோர்வு -11

Apsareezbeena loganathan

Well-known member
Member
உமாவின் சோர்வு....
எனக்கு மட்டும்
ஏன் இப்படி நடக்கிறது என்று எல்லோரும் கேட்கும் கேள்விதான்.... எண்ணமும் கூட.....
எண்ணம் போல் வாழ்க்கை
எதையும் எதிர்மறையாக எண்ணங்களாக
எடுத்துக் கொள்ள வேண்டும்
என்றும் கூறுவர்
எதுவாகினும் எது நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்
எதையும் மாற்ற இயலாது
எதிர்த்து போராடவே இந்த
எல்லாவுமாக இருக்கிறது வாழ்க்கை...

உமாவின் உள்ளம்
உடைந்து அழுகையால்
உருகிக் கொண்டிருந்தாள்.....
உன் தவறென்ன இதில்
உன்னால் முடியும் பெண்ணே
உடனே அதிலிருந்து வெளிவர....
 
Last edited:

chitra ganesan

Well-known member
Member
செஞ்சது ஏமாத்து வேலை..இதுல கோவம் வேற வருதா அந்த மாப்பிள்ளைக்கு🤦
 

Thani

Well-known member
Member
இவன் இப்போ ஏன் வந்தான் ...அதுதான் எல்லாம் முடிந்து விட்டதே ....நீங்க சொன்ன பொய்களுக்கு .... கண்கள் இருந்தா அழுதிருக்கும்...
நாகரிகம் தெரிந்த ஒர்தர் இப்படி பண்ண மாட்டாங்க ....
சூப்பர் 👌😄
 
உமாவின் சோர்வு....
எனக்கு மட்டும்
ஏன் இப்படி நடக்கிறது என்று எல்லோரும் கேட்கும் கேள்விதான்.... எண்ணமும் கூட.....
எண்ணம் போல் வாழ்க்கை
எதையும் எதிர்மறையாக எண்ணங்களாக
எடுத்துக் கொள்ள வேண்டும்
என்றும் கூறுவர்
எதுவாகினும் எது நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்
எதையும் மாற்ற இயலாது
எதிர்த்து போராடவே இந்த
எல்லாவுமாக இருக்கிறது வாழ்க்கை...

உமாவின் உள்ளம்
உடைந்து அழுகையால்
உருகிக் கொண்டிருந்தாள்.....
உன் தவறென்ன இதில்
உன்னால் முடியும் பெண்ணே
உடனே அதிலிருந்து வெளிவர....
She is a fighter. She may be soft natured. But always bounces back.🥰🥰 Thanks
 

New Episodes Thread

Top Bottom