கொலவெறி குடும்பம்அடச்சீ என்ன ஜென்மங்கள் பா. இப்படி ஜாதி வெறி பிடித்து அலையறாங்க.
கொலவெறி குடும்பம்அடச்சீ என்ன ஜென்மங்கள் பா. இப்படி ஜாதி வெறி பிடித்து அலையறாங்க.
சில மாதங்கள்எவ்வளவு நாட்கள் அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்க முடியும்.
நன்றி சிஸ்Super ila arambathil avasarapattalum aduthu nithanama irrunthu sathichittan ana intha thirunthatha jenmangal avangalai vazha vidathe avanga kitta mattama irrukkanum pa
நன்றி சிஸ்என்ன ஒரு சமுதாயம் கட்டமைப்பு.. சாதிவெறி..
இவர்களுக்கு மனம் என்ற ஒன்று இல்லையா. கொடுமை..
இவர்களோடு சேர்ந்து சாதிவெறியில் ஊற வேண்டும் இல்லை கொன்று விடுவார்களா..
இதுபோன்ற ஆட்களுக்கு இளா தான் சரி..
ஆனாலும் இவ்வளவு தூரம் நடந்த போதும் கிராமத்திற்குள் இதையெல்லாம் பார்த்து வளர்ந்திருந்த கயல் அவனை நம்பி உடன் போனது க்ரேட் தான்..
செம சிஸ்..