ஹாய் மக்களே...
"நந்தவனம்" தளத்தில் நடக்கும் குறுநாவல் போட்டியில் பங்கு பெரும் போட்டியாளரில் நானும் ஒருவள்.
"ரோஜா" என்ற மலரின் பெயரில் கதையை எழுத போகிறேன்.
கதையின் தலைப்பு
"மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா!"
கதையில இரண்டு ஜோடிகள்...
வெற்றிவேல், தேன்மொழி
கதிர்வேல், புவனேஸ்வரி
இவங்களோட தான் நாம கதையில பயணிக்க போறோம்.
எழுத்துலகுக்கு நான் ரொம்ப புதுசு.
அதனால் என் கதையில் எதும் தவறுகள், குறைகள் இருந்தால் தாராளமாக சொல்லுங்க. எனவேதான் என்னால் திருத்திக் கொள்ள இயலும்.
என்னால் முடிந்தளவு இந்த கதையை சிறப்பா கொடுக்க முயற்சி செய்கிறேன்.
என்னுடைய கதைக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
அதனால என் கதையை படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
கூடிய விரைவில் டீசரோடு வரேன்.
கவர் பிக் நல்லாருக்கா சகோஸ்?
நன்றி
"நந்தவனம்" தளத்தில் நடக்கும் குறுநாவல் போட்டியில் பங்கு பெரும் போட்டியாளரில் நானும் ஒருவள்.
"ரோஜா" என்ற மலரின் பெயரில் கதையை எழுத போகிறேன்.
கதையின் தலைப்பு
"மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா!"
கதையில இரண்டு ஜோடிகள்...
வெற்றிவேல், தேன்மொழி
கதிர்வேல், புவனேஸ்வரி
இவங்களோட தான் நாம கதையில பயணிக்க போறோம்.
எழுத்துலகுக்கு நான் ரொம்ப புதுசு.
அதனால் என் கதையில் எதும் தவறுகள், குறைகள் இருந்தால் தாராளமாக சொல்லுங்க. எனவேதான் என்னால் திருத்திக் கொள்ள இயலும்.
என்னால் முடிந்தளவு இந்த கதையை சிறப்பா கொடுக்க முயற்சி செய்கிறேன்.
என்னுடைய கதைக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
அதனால என் கதையை படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
கூடிய விரைவில் டீசரோடு வரேன்.
கவர் பிக் நல்லாருக்கா சகோஸ்?
நன்றி