ஆமா அந்த ஆள் நரி மாதிரிஇந்த அரிஞ்செயன் கூட இருந்தே குழி பறிக்கிறானோ?
தாத்தா கேஸ் கற்பனை தான் சிஸ் அவங்க வீட்டுல நிறைய காசு இருக்கு போல நான்லாம் கம்மல் திருகாணி தொலைஞ்சாலே வருசக்கணக்கா அழுவுற ஆளு... இவரு ப்ளாட்டினத்தையே கூழாங்கல்லு போல தூக்கி வீசி விளையாடுறாப்லசிவாவுக்கு கோபம் வந்ததும் எனக்கும் அந்த Platinum மோதிரம் தான் நினைவுக்கு வந்தது. தூக்கிப் போட்டானே! விக்கிற விலைவாசியில இப்படியா அலட்சியமா தூக்கி போடுறது
தாத்தா தோற்றுப்போனதா ஒரு கேஸ் Mention செஞ்சிருக்கீங்களே! அது நிஜமான ஒன்றா இல்லை கதைக்காக கற்பனை செய்யப்பட்டதா.
Nice Moving Story