மனதோடு உறவாட வந்தவளே – 15
அத்தியாயம் – 15 அறையினுள் வேகமாக நுழைந்த ஜீவா தன் கட்டுப்போட்ட கையை மேசைமீது ஓங்கி ஒரு அடி அடித்திருந்தான். அந்தச் சத்தம் கேட்டு உள்ளே வந்த தனு கத்திய கத்தலில் மீண்டும் ஒருமுறை அடிக்கப் போனவனின் கைகள் அப்படியே நின்றன. அவனின் அருகில் ஓடி வந்தவள் அவனின் கையைப் பார்க்க கட்டையும் மீறி ரத்தம் கசிய தொடங்கியிருந்தது. அதைப் பார்த்து “என்ன ரஞ்சன் இது? ஏன் இப்படிப் பண்றீங்க? ஹையோ! திரும்ப ரத்தம் வருது பாருங்க” […]