மனதோடு உறவாட வந்தவளே – 16
அத்தியாயம் – 16 ஒரு நாள் தனுஸ்ரீ சூப்பர் மார்க்கெட்டில் வேலையாக இருந்த பொழுது கடை ஊழியர் வந்து அவளைப் பார்க்க ஒருவர் வந்திருப்பதாகச் சொல்லவும் ‘யாராக இருக்கும்?’ என யோசித்துக் கொண்டே வந்தவரை உள்ளே அழைத்து வர சொன்னாள். சிறிது நேரத்தில் தன் அறைக்கு வந்தவனை நிச்சயமாக அவள் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்ததும் “வாங்க அண்ணா. என்ன தின்ங்ஸ் எதுவும் வாங்க வந்தீங்களா?” என வரவேற்றுக் கொண்டே கேட்டாள். ‘கடைக்கு வந்தவன் அப்படியே தான் இங்கே […]