9 – வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
அத்தியாயம் – 9 காதல் என்றாலே பெற்றவர்கள் சற்று தயங்குவது உண்டு. சர்வேஸ்வரனின் பெற்றோர் காதலுக்கு எதிரி இல்லை என்றாலும் ஆரம்பத்தில் சற்றுத் தயக்கம் இருக்கலாம் என்று நினைத்தான். ஊர் தலைமை பதவியில் இருப்பதால் சற்று யோசித்து முடிவு எடுக்கலாம். அதை அவளிடமும் அவன் வெளிப்படையாகச் சொல்ல, சக்தியின் முகத்தில் கவலை அப்பிக்கிடந்தது. “மேடம் மூஞ்சி தொங்கிப் போயிருச்சு. காதலில் இதெல்லாம் சகஜம் சக்தியாரே. ரொம்ப டென்சன் ஆகுற அளவுக்கு அப்பா அம்மா கடுமை எல்லாம் இல்லை. […]