7 – சிந்தையில் பதிந்த சித்திரமே
அத்தியாயம் – 7 “இது என்ன நயனிகா?” என்று தன் கையில் இருந்த காகித கற்றைகளை அவள் புறம் நீட்டிக் கேட்டான் கதிர்நிலவன். “அசைன்மெண்ட் சார்…” என்ற நயனிகாவின் விழிகள் அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. “நிமிர்ந்து என்னைப் பார் நயனிகா…” லேசாகத் தலையை நிமிர்த்தி அவனின் முகம் பார்த்தாள். “உனக்கு என்ன பிரச்சனை நயனிகா?” என்று அவளின் விழிகளை ஊடுருவி பார்த்துக் கேட்டான். அவனின் விழிகளைச் சந்திக்காதவள், “ஒரு பிரச்சனையும் இல்லை சார்…” என்றாள். “பிரச்சனை இல்லனா […]