எனக்கென்னவோ முருகையாவை கொன்னது வேறு யாரோவா இருக்கணும்ன்னு தோணுது. ஏன்னா, காபிகேட் மாதிரியே இந்த கொலையை பண்ணவனோட நோக்கம் இனியாவை கொன்னவன் எக்கதரணத்தைக் கொண்டும் மாட்டக் கூடாதுங்கற எண்ணமாத்தான் இருக்கணும்ன்னு தோணுது. அதனாலத்தான் வேணுமின்னே ஆதாரங்களை இந்தத் தடவை விட்டு வைச்சிருக்காங்கன்னும் தோணுது. தவிர, கொலைகள் தொடரும்ன்னும் தோணுது. இனிமே தான் தலைவலிகள் இனிதாவுக்கு தொடரப்போகிறது.
CRVS (or) CRVS 2797