செவ்வந்தி துரை எழுதும்
நெடும்வனம் 20
மணாளனின் மனம் 16
நெடும்வனம் 20
நெடும்வனம் 20
இது பொய்தானே சகா.? நீ ஏன் இறக்க போகிறாய், அதுவும் என்னை விட்டுவிட்டு.? இது ஏதோ ஒரு செங்கல் சமாதி. இதற்குள் நீ இல்லைதானே.? ஐந்து நாட்கள் முன்புதானே நாமிருவரும் பார்த்துக் கொண்டோம்.? கரம் கோர்த்து அந்த கிழக்கு சாலையில் நடந்தோமே சகா.! என்னை பிரிய இயலாமல் முக்கூடி தடத்தில் பிரிந்து நடந்தாயே சகா...
ezhilanbunovels.com
மணாளனின் மனம் 16
தயாளன் தன்னைத் தாண்டிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் புவனா. அவளின் தோளில் கை ஒன்று பதிந்தது. "கிளம்பலாமா மாமா.?" என்று திரும்பிப் பார்த்துக் கேட்டாள். முத்தமிழ் தயாளனின் முதுகை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான். "போகலாம்.. ஆனா நீ ஏன் அவனை பார்த்துட்டு நின்னுட்டு இருக்க.?" என்றான்...
ezhilanbunovels.com