செவ்வந்தி துரை எழுதும்
நெடும்வனம் 17
மணாளனின் மனம் 13
நெடும்வனம் 17
நெடும்வனம் 17
தினமும் நலம் வாழ்ந்தேன் உன்னால். திங்கட்கிழமைகளை பேராசையோடு வரவேற்றேன். சனி மாலையில் எனது உயிரையே உன்னிடம் விட்டுவிட்டு வீடு சென்றேன். காதல் பற்றிய முழு அறிவு அப்போது அவ்வளவு இல்லை சகா. இப்போதும் கூட இல்லை. ஆனால் உன்னை பார்க்காமல் இருந்தாலே பைத்தியம் பிடித்தது போல இருந்தது. கல்லூரி ஏன்...
ezhilanbunovels.com
மணாளனின் மனம் 13
அன்று இரவு உணவை அரை குறையாக உண்டு விட்டு எழுந்து விட்டான் முத்தமிழ். புவனா அறைக்கு வந்ததும் இந்த மாத சம்பளத்தை அவளிடம் நீட்டினான். "எண்ணிக்க.." என்றான். "சரியா இருக்கு மாமா.." என்றாள் எண்ணி பார்த்து விட்டு. "நாளைக்கு போய் வட்டி கட்டணும். பதினாராயிரம் கொடு.." என்று கையை நீட்டினான். அவசரமாக...
ezhilanbunovels.com