செவ்வந்தி துரை எழுதும்
நெடும்வனம் 16
மணாளனின் மனம் 12
நெடும்வனம் 16
நெடும்வனம் 16
இத்தோடு இரு வாரங்கள் ஆகிவிட்டது நான் இந்த அறைக்குள் அடைக்கப்பட்டு. சிறைச்சாலை போலவே இருந்தது. அண்ணனும் அம்மாவும் தினம் பத்து வேளை கதவை திறந்து உள்ளே வந்தார்கள். மூன்று முறை உணவு தர. மீதி நேரங்களில் என்னை குளியலறை கழிவறை அழைத்துச் செல்ல. அப்பா அவ்வப்போது அறைக்குள் வருவார். என்னை கண்டு மாலை...
ezhilanbunovels.com
மணாளனின் மனம் 12
புவனாவின் அருகே வந்தான் முத்தமிழ். அவளை தாண்டிக் கொண்டு ஜன்னல் வழியே பார்த்தான். தூறல் சாரலாய் விழுந்துக் கொண்டிருந்தது. புவனாவின் முகத்திலும் வந்து மோதியது மழைத் துளிகள். மழைத்துளியின் ஈரத்தை கூட உணர முடியாமல் புவனாவின் இதயம் வேகம் பிடித்திருந்தது. அவளின் தலையோடு உரசிக் கொண்டிருந்தது...
ezhilanbunovels.com