அது என்னவோ உண்மைBava why moraichifying.....onnoda appa vida shiva romba romba nallavanma
கஷ்டம் தான்பவா ஏன் முறைக்கிறா! ஜகத்ரட்சகன் ஒத்துப்பாரா?
இவ்ளோவும் பண்ணியும் அவ கிட்ட நல்ல பேர் வாங்கலயேபார்த்தீங்களா! தாத்தா என்ன மதிரியே யோசிச்சாரு! இந்த சிவா பவானிகிட்ட வெளிப்படையா பேசியிருக்கணும்
சமரசம் பேச வந்தவளிடம் சண்டையிட்டு - பிறகு
சபையில் அதிரடியாய் வந்து நின்று - இறுக
சப்தமில்லாமல் அவள் கரத்தைப் பிடித்து - மனமுறுக
சட்டென்று சம்மதம் சொல்லி அனைவரையும் கவர்ந்த,
சட்ட ஆலோசகர் சத்தியமாய் சகலகலா மன்னன் தான்
ஆண்மகன் ஆஸ்கார் கூட அசால்டாக வாங்கிடுவான் - ஆனால்இவ்ளோவும் பண்ணியும் அவ கிட்ட நல்ல பேர் வாங்கலயே