அகப்பட்டான் பல நாள் திருடன் இன்று; அரிஞ்சயன் பணம் மோசடியில் திருப்பங்கள் மலர,
அந்த நாள் தவறுகளும் திருத்தி அமைக்கப் படுமா? அன்பிற்காக தவமிருந்தவர்கள் எண்ணம் ஈடேறுமா?
விறுவிறுப்பான பதிவு தோழி! பாகீரதி மனநிலையும் ரொம்ப எதார்த்தமாக எடுத்து சொல்லிருக்கீங்க
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂