அபி கடைஞ்செடுத்த அரசியல்வாதி..அவனிடம் நீதி நேர்மைய எதிர்பாக்கமுடியாதும்மாஓஓஓ... ஸ்ராவனி சொன்ன மாதிரியே அபிமன்யூ கட்சி அடுத்த தேர்தல்ல வின் பண்ணிருச்சு போலயே.. அதுவும் அபியே முதல்வர் ஆயிட்டானா...
இப்போ தயானந்த் பேசப்போறது ருத்தராஜி தவறுகளை வெளிக் கொணருமா...
இதற்கு அபியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது...
சூப்பர் சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...