வளவள, வழவழ
இந்த இரண்டு சொற்களும் எழுதும்போது அவற்றின் பொருள் அறிந்து எழுத வேண்டும்.
வளவளவென்று பேசிக்கொண்டே
இருப்பது என்பது தொடர்ச்சியாக
பேசுவது.
ஆனால் வழவழவென்று பேசினான்
என்றால் ஒருமாதிரியாக
புரியாமல் கொழகொழவென்று
பேசி மழுப்புவார்களே அந்த இடங்களில் இந்த வழவழ என்ற சொல்
பயன்படுத்தப்பட வேண்டும்.
இப்படி எல்லா சொற்களையுமே
ஓரளவுக்குப் பொருள் புரிந்து
எழுதினால் தவறுதலாக எழுதாமல்
இருக்கலாம்.
இந்த இரண்டு சொற்களும் எழுதும்போது அவற்றின் பொருள் அறிந்து எழுத வேண்டும்.
வளவளவென்று பேசிக்கொண்டே
இருப்பது என்பது தொடர்ச்சியாக
பேசுவது.
ஆனால் வழவழவென்று பேசினான்
என்றால் ஒருமாதிரியாக
புரியாமல் கொழகொழவென்று
பேசி மழுப்புவார்களே அந்த இடங்களில் இந்த வழவழ என்ற சொல்
பயன்படுத்தப்பட வேண்டும்.
இப்படி எல்லா சொற்களையுமே
ஓரளவுக்குப் பொருள் புரிந்து
எழுதினால் தவறுதலாக எழுதாமல்
இருக்கலாம்.