• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்! - 17

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Santhinagaraj

Well-known member
Member
ஊர் பெரியவங்களும் சர்வேஸ்வரனும் பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை. தப்பே பண்ணாத ஒருத்தருக்கு தண்டனை கொடுத்துட்டமேனு கொஞ்சம் கூட வருத்தப்படாமல். ஏதோ போன போகுது ஊருக்குள்ள வர சொல்லுங்கன்னு சொல்ற மாதிரி பேசிட்டு இருக்காங்க.

சர்வேஷ் இப்ப வந்து பஞ்சாயத்தில் இவ்வளவு உண்மையை சொல்லிக்கிட்டு இருக்கேன் சக்தி பிரேமம் பஞ்சாயத்துடன் என்ன அன்னைக்கே இதையும் சொல்லி இருக்கலாம் இல்ல அவன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண அப்போ வேணா சக்தி மாமா பொண்ணு தெரியாம இருந்திருக்கலாம் ஊர்ல பண்ணப்ப தெரியும் தானே அப்ப தெரிஞ்ச தானே அவனும் தப்பு பண்ணா ஆனா இப்போ ரொம்ப எதும் தெரியாத மாதிரி வந்து எல்லா உண்மையும் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு இருக்கான்.
தப்பு பண்ண சர்வேஸ் அந்த தப்போட பீலிங்கே இல்லாம தியாகி மாதிரி வந்து நின்னு மன்னிப்பு கேட்டுட்டு இருக்கான். நியாயத்திற்காக போராடுன சக்தி கணவனுக்காக குற்ற உணர்வுல தவிச்சிட்டு இருக்கா? இது கொஞ்சம் கூட சரியில்லை
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஊர் பெரியவங்களும் சர்வேஸ்வரனும் பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை. தப்பே பண்ணாத ஒருத்தருக்கு தண்டனை கொடுத்துட்டமேனு கொஞ்சம் கூட வருத்தப்படாமல். ஏதோ போன போகுது ஊருக்குள்ள வர சொல்லுங்கன்னு சொல்ற மாதிரி பேசிட்டு இருக்காங்க.

சர்வேஷ் இப்ப வந்து பஞ்சாயத்தில் இவ்வளவு உண்மையை சொல்லிக்கிட்டு இருக்கேன் சக்தி பிரேமம் பஞ்சாயத்துடன் என்ன அன்னைக்கே இதையும் சொல்லி இருக்கலாம் இல்ல அவன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண அப்போ வேணா சக்தி மாமா பொண்ணு தெரியாம இருந்திருக்கலாம் ஊர்ல பண்ணப்ப தெரியும் தானே அப்ப தெரிஞ்ச தானே அவனும் தப்பு பண்ணா ஆனா இப்போ ரொம்ப எதும் தெரியாத மாதிரி வந்து எல்லா உண்மையும் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு இருக்கான்.
தப்பு பண்ண சர்வேஸ் அந்த தப்போட பீலிங்கே இல்லாம தியாகி மாதிரி வந்து நின்னு மன்னிப்பு கேட்டுட்டு இருக்கான். நியாயத்திற்காக போராடுன சக்தி கணவனுக்காக குற்ற உணர்வுல தவிச்சிட்டு இருக்கா? இது கொஞ்சம் கூட சரியில்லை
நல்ல அனலைஸ் பண்ணிருக்கீங்க சிஸ். ஆன்லைனில் இந்தக் கதை போடும் போது இந்த எபியில் எல்லாரும் ஈஸ்வர் பக்கம் மாறினாங்க. நீங்க சக்தி பக்கம் எல்லாம் யோசிச்சு கமெண்ட் பண்ணிருக்கீங்க. மகிழ்ச்சியா இருக்கு சிஸ்.
நன்றி❤️
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom