"விளையாடாதே கீர்த்தனா!" என்று அதட்டினான்.
"நான் விளையாடவே இல்ல. நிஜமா சீரியஸாத்தான் பேசுறேன்…" என்று முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
"உன்கிட்ட எப்பவும் நான் சீரியஸ்னஸ் பார்த்தது இல்லை. மெச்சூர்ட் இல்லாமல்தான் நான் பார்க்கும் போதெல்லாம் நடந்திருக்க. அப்படி இருக்கும் போது இதை மட்டும் எப்படி என்னால் நம்ப முடியும்? உதவி செய்தால் நன்றி சொல்லிட்டு போயிட்டே இருக்கணும். அதைவிட்டு காதல் கல்யாணம்னு பேசக் கூடாது…" என்றான் கண்டிப்புடன்.
“இப்படிச் சொன்னால் எப்படி? நான் சீரியஸனஸோட இல்லைனா அது என்னோட குணம். அதுக்காகக் கல்யாணம் விஷயத்தில் எல்லாம் விளையாடுவேனா என்ன? அப்படி விளையாடணும்னா உங்ககிட்டயே நேரடியா விளையாடியிருப்பேனே தவிர, எங்க அப்பாகிட்ட சொல்லிருக்க மாட்டேன். எனக்கும் எதில் விளையாடணும், எதில் விளையாடக் கூடாதுன்னு தெரியும்…” என்றாள் அழுத்தமாக.
அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவனுக்கு அவள் விளையாடுவதாகத் தெரியவில்லைதான். ஆனாலும், திருமணம் என்று வருகையில் அவளின் இந்த இயல்பு எல்லாம் அவனுக்குச் சரிவரும் என்று தோன்றவில்லை.
(நாளை மாலை ஐந்து மணிக்கு எபி வரும்...)
"நான் விளையாடவே இல்ல. நிஜமா சீரியஸாத்தான் பேசுறேன்…" என்று முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
"உன்கிட்ட எப்பவும் நான் சீரியஸ்னஸ் பார்த்தது இல்லை. மெச்சூர்ட் இல்லாமல்தான் நான் பார்க்கும் போதெல்லாம் நடந்திருக்க. அப்படி இருக்கும் போது இதை மட்டும் எப்படி என்னால் நம்ப முடியும்? உதவி செய்தால் நன்றி சொல்லிட்டு போயிட்டே இருக்கணும். அதைவிட்டு காதல் கல்யாணம்னு பேசக் கூடாது…" என்றான் கண்டிப்புடன்.
“இப்படிச் சொன்னால் எப்படி? நான் சீரியஸனஸோட இல்லைனா அது என்னோட குணம். அதுக்காகக் கல்யாணம் விஷயத்தில் எல்லாம் விளையாடுவேனா என்ன? அப்படி விளையாடணும்னா உங்ககிட்டயே நேரடியா விளையாடியிருப்பேனே தவிர, எங்க அப்பாகிட்ட சொல்லிருக்க மாட்டேன். எனக்கும் எதில் விளையாடணும், எதில் விளையாடக் கூடாதுன்னு தெரியும்…” என்றாள் அழுத்தமாக.
அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவனுக்கு அவள் விளையாடுவதாகத் தெரியவில்லைதான். ஆனாலும், திருமணம் என்று வருகையில் அவளின் இந்த இயல்பு எல்லாம் அவனுக்குச் சரிவரும் என்று தோன்றவில்லை.
(நாளை மாலை ஐந்து மணிக்கு எபி வரும்...)