முன்பே காணாதது ஏனடா(டி) - 16 » Ezhilanbu Novels
முன்பே காணாதது ஏனடா(டி) - 16 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
நன்றி சகி உங்களோட கமெண்ட் என்னை ரொம்ப சந்தோஷப்படுத்துதுசுதர்சனுக்கு என்ன குறையாம்....அதான் பொண்ணுக்கு புடிச்சுப்போச்சே....யோசிக்காம கட்டிக்குடுங்கோ மகாம்மா
கதிர் என்ன சொல்றான் .....இந்த காதலையாவது சேர்த்து வைக்கச்சொல்லுறான்....அப்போ செழியனின் காதல் அவனுக்கு தெரிந்து இருக்கு மகாம்மா புரிந்து கொண்டார்களே ....மகளிடம் உண்மையை வாங்கியாச்சு இனி என்ன பண்ணப்போகிறாங்க...பாப்போம்...
மைத்ரியின் நிலமை கவலைக்குரியது தான் ,அவளுக்கு யாருமே இல்லை தானே ....சுந்தரிம்மா மகனிடம் உண்மைக்காரணத்தை கூறுவாங்களா ....அதற்கு குமரின் பதில் ..???
சூப்பர்