மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 32 » Ezhilanbu Novels
மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 32 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
நன்றி சகி. இந்த கதை பிரதிலிபியில் போட்டிக்காக எழுதியது. அதனால தான் சீக்கிரம் முடிச்சிட்டேன் பார்ட் 2 எழுதுற ஐடியா இருக்கு. அதுல அவங்களுக்கு தண்டணை இருக்கானு பார்க்கலாம். கதை முடிவு உங்களுக்கு டிசப்பாயிண்ட்டா இருக்குனு நினைக்குறேன் அதுக்கு சாரி. ஆரம்பத்துல இருந்து எனக்கு ரொம்பவே ஊக்கமளிச்சீங்க அதுக்கு ரொம்ப தாங்க்ஸ்யுகி இவ்வளவு சீக்கிரம் சமாதானமாகிருக்க கூடாது...கண்மணி நிலா சுரேஷ நல்லா வச்சு செய்திருக்கனும்
தொலைத்த இடத்துல தானே தேடணும் .....அவர்களின் சந்தோசம் இந்த காட்டுடன் தொலைந்து தானே போனது
இப்போ நிலா, யுகி,தயா மகிழ்ச்சி
என்னது .!யுகி பொண்டாட்டியை மூணு மணிநேரமாவா காக்க வைத்தாள் ஐனனி
இருந்தாலும் ஐனனிக்கு இந்த அதிர்ச்சி பத்தாது தான்
சூப்பர்