ஹாய் மக்களே நான்தான் உங்கள் மல்லிகைப்பூ...... உங்களை "விழிகளில் உன் தேடல்...." என்ற நாவல் மூலம் சந்திக்க வந்திருக்கேன் நீங்கள் அனைவரும் கதையை வாசித்து நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்....
நீங்க தரப்போற ஒவ்வொரு கருத்துக்களும் என்னுடைய எழுத்துக்களை மேம்பட வைக்கும்...... அதனால எல்லோரும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்......
நீங்க தரப்போற ஒவ்வொரு கருத்துக்களும் என்னுடைய எழுத்துக்களை மேம்பட வைக்கும்...... அதனால எல்லோரும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்......
நன்றி!