யாரும் அவள் மீது அக்கறை காட்டாததால், யாஷ் மீது வந்த உணர்வு அவளை அப்படி யோசிக்க வைக்குதுஅச்சோ.. ஏன் இந்த பொண்ணு இந்தளவுக்கு போகம் ஒருவேளை
பெத்தசங்க இல்லாததால இந்த முடிவுக்கு வந்துட்டாளோ என்னவோ...???
ம்ம் அவளிடம் அனுசரணையா நடந்துக்க ஆளில்லாம தான்அச்சோ பாவம் ரிது எதுக்கு இந்த விபரீத எண்ணம்?