கலைந்த ஓவியம்2 அத்தியாயம் ஒன்று » Ezhilanbu Novels
கலைந்த ஓவியம்2 அத்தியாயம் ஒன்று » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
சற்று யோசிக்காமல்
சரவணன் செயினை போட
சண்டி ராணியை அடக்கி
சமாதான புறாவாக மாற்றுவது தான்
சரவணன் சாதனையா????
இருக்குமோ அக்காசற்று யோசிக்காமல்
சரவணன் செயினை போட
சண்டி ராணியை அடக்கி
சமாதான புறாவாக மாற்றுவது தான்
சரவணன் சாதனையா????
பார்ப்போம் காஇந்த நிவிக்கு இருக்கும் வாய் எதிரில் இருப்போரை கூறுபோட்டு விடும் அவ்ளோ வாய் .... உன்ன அடக்கத்தானே .....சங்கிலியை அச்சாரமா போட்டு இருக்கான் சரவணா ...
பாப்போம் பெண் சிங்கம் ...சீறூமா????பதுங்குமா....
என்று ....
சூப்பர்
பாயிண்ட் டை பிடித்து விட்டீர்கள் அக்காவே... நம்ம கொஞ்சம் புதுசா யோசிப்போம் காஅட்டாக்கோட ஆரம்பம்
மைல்ட் அட்டாக் தானே...சிவகாமி ஏன் இப்பயே நிவிக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க
நிவி...பிடிக்கலேனா இப்படியா பேசுவா
இந்த மாதிரி ஹாஸ்பிட்டல் சீன்ல ஹீரோவோ ஹீரோயினோ கல்யாணம் பண்றேன்னு தான் சொல்ற மாதிரி கதை எழுதிருப்பாங்க...பாரி ரொம்ப மாத்தி யோசிச்சு சீன் வச்சிருக்கே
நன்றிNice epi