வணக்கம் ஃப்ரண்ட்ஸ்,
நேற்று வேணியின் இளங்கோவனை கண்டோம் அல்லவா இன்று மஹாவின் மதியுடன் ராஜேஷ் என்கின்ற புதிய கதாபாத்திரத்தையும் வாசிக்கலாம் வாருங்கள்.
முதன் முதலில் எழுதிய நாவல் என்பதால் கதையினூடே நிறைய கருத்து மழை பொழிந்து வைத்திருப்பேன். அதனை மட்டும் பொறுத்து கொண்டு தொடர்ந்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கண்டிப்பாக கதையின் நிறைவில் உங்களின் மனமும் நிறைந்திருக்கும்.
இதோ அடுத்த அத்தியாயம்!
உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 3
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
நேற்று வேணியின் இளங்கோவனை கண்டோம் அல்லவா இன்று மஹாவின் மதியுடன் ராஜேஷ் என்கின்ற புதிய கதாபாத்திரத்தையும் வாசிக்கலாம் வாருங்கள்.
முதன் முதலில் எழுதிய நாவல் என்பதால் கதையினூடே நிறைய கருத்து மழை பொழிந்து வைத்திருப்பேன். அதனை மட்டும் பொறுத்து கொண்டு தொடர்ந்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கண்டிப்பாக கதையின் நிறைவில் உங்களின் மனமும் நிறைந்திருக்கும்.
இதோ அடுத்த அத்தியாயம்!
உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் 3
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்