எஸ்..! இந்த போன் ரெசிடியூ ரிசல்ட்ஸ் பத்தி ஆல்ரெடி சமீபத்துல ஆப்ரஹாம் ஓக்ஸல்லர்ங்கிற படத்துல கூட பார்த்திருக்கிறேன். கையுறையில இருந்த கறையில ஒருத்தன் ரோஷனை காட்டுதுன்னா, இன்னொருத்தர் அநேக மா ஏகலைவனாத்தான் இருக்கணும்.
எனக்கென்னவோ, இந்த ஏகலைவன் பிரகதியை சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடியே பிடிச்சிடுவான் போலயிருக்கு. தவிர, தேவநாதன் கிட்ட பிரகதிக்கு கிஃப்ட் கொடுக்குறார்ன்னா... அப்ப தேவநாதனை எதுவும் செய்யப் போறதில்லை. ஆனா, அவரோட பொண்ணை கொன்னு புத்திர சோகம்ங்கிற பெரிய தண்டனையை கொடுக்கப் போறான். அதே மாதிரி ரோஷனோட மரணத்துக்கும்
இந்த ஏகலைவன் தான் காரணமாக இருக்கணும்னு தோணுது. ஏன்னா, அதே ஆக்ஸா ப்ளேட்.
CRVS (or) CRVS 2797