ஆஹா... அப்படி சுத்தி, இப்படி சுத்தி ரொம்பவே குழப்புறாங்கப்பா....
"கதை கதையாம் காரணமாம்,
கதைக்குள்ளேயே பல கதைகள் தோரணமாம்..." ங்கிறபடியே இருக்குடாப்பா. நம்மைமண்டையே இம்புட்டு சூடேறுதே.... இந்த கதையை எழுதுறச்ச நித்தியோட மண்டை எந்தளவுக்கு வீங்கியிருக்கும்ன்னு இமேஜீன் பண்ணிப் பாருங்களேன்.
அச்சோ இப்ப யார நான் சந்தேகபட மண்டை குழம்பி ஒரு பக்கமா திரும்பிக்கும் போலயே. ஒருவேளை குமாரிக்கு இதுல ஏதாவது பங்கு இருக்குமோ கிளாரா ரூம்ல அந்த சால்வைய வச்சது குமாரியா கூட இருக்கலாமே அல்லது அந்த சால்வை அவ சடங்கு செய்யும் போது வழிந்த ரத்தகறையா இருக்கலாம் அங்கு போதை வஸ்து யூஸ் பண்ணதால சுயநினைவு இல்லாமல் கிளாராவே அங்கு வச்சிருக்கலாம். மறுபடியும் ரோஷன்னா னு இருக்கு அவன் தான் செத்துட்டானே. கலிங்க ராஜனும் மறைக்கிறாரோ. ஏகலைவன் கொலை பண்ணல பாவம் அவனே தன் காதலியை நினைச்சி புலம்புறான் அவனுக்கு அவன் காதலிக்கு நியாயம் கிடைக்க வைங்க . பயங்கர இண்ட்ரஸ்டிங்கா போகுது ராஜேஷ் குமார் சிஸ்டர் இப்படி தான் எழுதுவாங்க போல அடுத்த எபிக்கு வெயிட்டிங்.
எனக்கு இன்னொரு டவுட் கூட இருக்கு எபி ஆரம்பித்துல சொன்ன போல மூட் ஸ்டெபுலேசர்கள்னு ஏதோ உணர்வு நிலையாக்கி பத்தி சொல்லி இருந்தீங்க அது அந்தளவுக்கு எபக்டிவ்னா அத ஏன் சிறைகைதிகளுக்கு கொடுக்கல அவங்களுக்கு கொடுதாதா அவங்க வன்முறை எண்ணங்களும் மறையும் தானே.