தன்னை காதலிச்ச பொண்ணு எங்க போனா என்ன ஆனா னு தேடுற சாத்விக்கை விட தன்னை வேண்டாம் இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு சொன்ன பொண்ணுக்கு என்னாச்சோ எங்க இருந்தாலும்...
ஏகலைவன் தேவா மாதிரி குண இயல்பு இருக்குற பொண்ணுங்களை பார்க்கும் போது எல்லாம் அவங்களை அவளோட மறுபிறப்பா பார்த்துருக்கான்.... 😣😣😣😣
இனியாவை தேவாவா நினைச்சவன்...