திருந்தாத ஜென்மம் இந்த ஆள்.வாழ்நாள் முழுவதும் வெளிவர முடியாத படி
தூக்கி உள்ளே போடுங்க
மகன் சிறைக்கு சென்றும்
திமிர் அடங்கலையே.
திரும்ப அருவாளை வீசிட்டாரே.
இதுவும் ஆதாரமா போலீசுக்கு போகும்.
என்ன ஒரு வெறி
அவரை அவரே வெட்டிக்குவாரோ....
அதற்குள் போலீஸ் வந்து விடுவார்களோ.?.
Intha aal yellam thirunthatha jenmam sagiravari jail il podunga appa kooda thiruntha mattan
கருத்துக்கள் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்எவ்வளவு நிமிர்வா நிக்கறான் இளா. இதுதான் மதுரைக்காரன்.வீரம் எங்க வேணுமோ எப்போ காட்டனுமோ அதுதான் வீரம். அரிவாளை தீட்டறது கத்தியை தூக்கறதும் வீரம் இல்லைனு நல்லா புரிய வச்சுட்டான். கயலுக்கு எந்த கலங்கமும் இல்லாம எப்படி மாத்திட்டான் செம க்ரேட்...