• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 03

இதோ வந்துட்டேன் 😇
அத்தியாயத்தை படித்து, உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.

சென்ற அத்தியாயத்திற்கு கமெண்ட் செய்த அனைவருக்கும் என் நன்றி 🙂


நான் நாளை லீவ். திங்கள் அன்று சந்திப்போம் 😇
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பவள மல்லி வாசம்
பூர்விய ஞாபக படுத்துதோ.....
மனைவியை காண
மனம் இருநிலை கொண்டு
மனோ செல்ல....
மனோவின் வருகை அறிந்து
மனையாள் அறையினுள் -- தன்
மனதை மறைத்து நிற்க....
கல்யாண நாளை
கண்ணீர் உடன்
கணவன் ஊட்டிய அக்காரவடிசலை
கண் பாராமல் உண்டாலும்
காதல் மனது
கட்டி கொண்டு அழுதது மாமா என்று.....
 
பவள மல்லி வாசம்
பூர்விய ஞாபக படுத்துதோ.....
மனைவியை காண
மனம் இருநிலை கொண்டு
மனோ செல்ல....
மனோவின் வருகை அறிந்து
மனையாள் அறையினுள் -- தன்
மனதை மறைத்து நிற்க....
கல்யாண நாளை
கண்ணீர் உடன்
கணவன் ஊட்டிய அக்காரவடிசலை
கண் பாராமல் உண்டாலும்
காதல் மனது
கட்டி கொண்டு அழுதது மாமா என்று.....
வாவ் 🙂 அழகு சகி உங்க கவிதை நடையான விமர்சனம். நன்றி 💫
 

Thani

Well-known member
Member
என்னதான் ஆச்சு ???இனியாவது தெரியுமா....???ம்கூம்..
உங்களை இன்னும் சுத்தலில் விடுவேன் ...என்கிறீங்களே ..
சிஸ்😂அடுக்குமா....நியாயமா இது😭
சூப்பர் சிஸ்❤️
 
என்னதான் ஆச்சு ???இனியாவது தெரியுமா....???ம்கூம்..
உங்களை இன்னும் சுத்தலில் விடுவேன் ...என்கிறீங்களே ..
சிஸ்😂அடுக்குமா....நியாயமா இது😭
சூப்பர் சிஸ்❤️
நன்றி 💫
அது தெரிந்தா கதையே இல்லையே 🤭
 

New Episodes Thread

Top Bottom