அடங்காத காதல் காற்றே – 1
கனவின் வழியேகாட்சியாகிறாய்நிஜத்திலெங்கோமறைந்தாட்சிபுரிகிறாய்வளியுருவானவளே …! “கெட்டி மேளம் கெட்டி மேளம்…!” ஐயரின் குரலை கேட்டதும் வாத்தியங்களை இசைக்க, நின்று கொண்டிருந்த மணமகன், தன் வலிய கரங்களில் இருந்த தாலியை மேலே உயர்த்திக் காட்டி, அவள் மயில்கழுத்தில் சூட்டும் முன் அவளது மீன் போன்ற அஞ்சனமிட்ட அம்பகங்களை காண, அவனை ஏமற்றாமல் அதில் காதலை மட்டும் காட்டினாள். அதை சம்மதமாய் ஏற்று பொன் தாலியைக் கட்டித் தன்னவளாக்கினான். வெற்று மார்பின் குறுக்கே பூணலை அணிந்து கழுத்தில் அங்கவசத்திரம் பின் மாலைகளும் […]