11 – இதயத்திரை விலகிடாதோ?
அத்தியாயம் – 11 “என்ன மதினி இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? அதெல்லாம் என் மருமகளுக்கு ஒரு குறையும் இருக்காது…” மருமகளுக்கு ஆதரவாக நின்றார் சித்ரா. “நடக்காததை ஒன்னும் நான் சொல்லலையே மதினி? இப்ப காலம் அப்படித்தான் இருக்கு. விதவிதமா குறைகள் வருது. அதான் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டால் நல்லதுன்னு சொல்றேன். இரண்டு, மூனு வருஷத்துக்குப் பிறகு பார்த்து, அப்புறம் டாக்டர்கிட்ட போய், ஏன் லோல் படணும்? இப்பவே பார்த்தால் பின்னாடி கஷ்டப்பட வேண்டியது இருக்காதுல?” அவளுக்கு இப்போது […]