IIN 73
65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது அவர்களைக் கூடுதல் கவனமெடுத்து கண்காணிப்பார்கள் மனநல மருத்துவர்கள். குறிப்பாக அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனநல பாதிப்புக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும்போது இந்தக் கூடுதல் கவனம் அவசியமாகிறது. மருந்துகள் அவர்களின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் பலம் சில வயதானவர்களுக்கு இருக்காது. என்ன தான் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் மனநல பாதிப்புக்கான மருந்தை உட்கொள்ளும்போது அவர்கள் உடல்ரீதியான மாற்றத்துக்கு ஆட்கொள்ளப்படுவார்கள். அதோடு அவர்கள் குணமாகும் வேகமும் குறையும். வயதான நோயாளிகளுக்கு […]