ரஞ்சிக்கு அடிபட்டது ஒரு வலி. ஆனால் மதுக்கும் வாணிக்கும் இடையே ஏற்பட்ட விலகல் தான் கஷ்டமாக இருக்கு.
வாணி சீக்கிரமா அவளோட காதலை உணரனும். அதுவரைக்கும் மது கொஞ்சம் பொறுமையாக இருக்கனும்..
ரஞ்சிக்கு அடிபட்டது ஒரு வலி. ஆனால் மதுக்கும் வாணிக்கும் இடையே ஏற்பட்ட விலகல் தான் கஷ்டமாக இருக்கு.
வாணி சீக்கிரமா அவளோட காதலை உணரனும். அதுவரைக்கும் மது கொஞ்சம் பொறுமையாக இருக்கனும்..
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂