மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 25 » Ezhilanbu Novels
மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 25 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
thank you so much sis nilava aluga vachutuvomaமற்ற விஷயங்களுக்கு தந்தை/பெற்றோர் விருப்பப்படி இருக்கலாம்...ஆனால் வாழ்க்கை துணை விஷயத்தில்...அதுவும் குழந்தை வந்த பிறகும்???? மகளின் விருப்பம் தெரிந்தும் வீம்புக்கு இருக்கிற தந்தைக்காக யுக்தன்யனை நிலா விட்டுக்கொடுத்து விட்டாள்...
pavam pa avaru romba palaya manusan avara thappu solla mudiyathu annal nila pannunathu thana thappu engaiyum husband a vittu kodukka koodathulaஅந்த சுரேஷ கதற விடுங்க முதல்ல
நன்றி சகிநிலாவை பாசத்தால் கட்டி வைத்து விட்டு ..தெனா வெட்டா இருக்கிறார் சுரேஷ் ....
இதுல நக்கல் சிரிப்பு வேறா....பார் எனது மகள் என்னோட சொல்ல மீறமாட்டாள் என்கிற திமிர் .
ஆனால் சுரேஷ் மகளின் மனதை பாக்க தவறிவிட்டர்.....
கணவனுக்கும் அப்பாவுக்கும் இடையில் மாட்டினது நிலா பொண்ணு தான்
சூப்பர்