அதேதான் sisஅன்றும் இன்றும் காதல் ஒன்று தான்; பிரச்சனையும் ஒன்று தான்.
ஆனால் இளையவர்கள் அதை கையாண்ட விதம் அருமை;
மீனாட்சி, கனகம் போன்ற பெண்களுக்கு, நியாயத்தை எடுத்துச் சொல்ல அந்த அந்த காலத்தில் தைரியமும் துணிச்சலும் வந்திருந்தால், தாமரை போன்ற பெண்கள், பலிக்கடா ஆகி இருக்க மாட்டார்கள்.
நடந்த பிரச்சனைல இருந்து அவங்க புரிஞ்சிக்கிட்டு மறுபடி அப்படி ஆக வேணாம் னு ஈகோ அஹ் விட்டுட்டு இருக்காங்க. அதான் இப்படி
நியாயம் தான்
ரொம்ப நன்றி sis