• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. Mathykarthy

    உயிரூற்றாய் வந்தாய் - 6

    இத்தனை ஆதாரங்களுக்குப் பிறகும் பொண்டாட்டி மேல அசைக்க முடியாத நம்பிக்கை...... அவளுக்காக உறவுகளை எதிர்க்கவும் தயாரா இருக்கான்..... அவன் நம்பிக்கை மட்டும் பொய்யா போனா எப்படி தாங்குவான்.....😓. விதுலா பத்தின உண்மை என்னனு தெரியல... 🙄 பாவம் ரூபிக் குட்டி.... 😢
  2. Mathykarthy

    மையலில் மனம் சாய்ந்த வேளை 9

    அர்ச்சனா லூசு 😡😡😡😡😡😡 இவளுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை..... 😬😬😬😬😬 யாதவியை வேலைக்காரின்னு அவமானப்படுத்தி பார்க்கிறா.... இவ குடும்பமும் சாதாரண நிலையில இருந்து தானே இந்த நிலைக்கு வந்துருக்காங்க.... டூ மச்... 😤😤😤😤😤😤 பாலா கண்டுபிடிட்டானே சூப்பர் ..... அவன் நினைச்சது தான் எனக்கும்...
  3. Mathykarthy

    மையலில் மனம் சாய்ந்த வேளை 8

    விபா ☹️☹️☹️☹️ இத்தனை வருஷம் தேடினவளை நேர்ல பார்த்தும் யாரோ போல விலகி நிற்க வேண்டிய நிலை...... 😓😓😓😓😓😓 சாத்வி அப்பாவோட ஒரு பார்வைக்கு கையை விட்டுட்டான்..... இவன் எப்படி அப்பாவை எதிர்த்து யாதவியை கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறான்.... யாதவி மனசுல இன்னும் பழைய காதல் இருக்கான்னும்...
  4. Mathykarthy

    உயிரூற்றாய் வந்தாய் - 5

    உண்மையாவே விதுலா இறந்துட்டாளா.... 😳😳😳😳😳 அது தெரியாம தான் எல்லாரும் அவளை தப்பா பேசிட்டு இருக்காங்களோ.... 🙄🙄🙄🙄 இதை எப்படி விஷ்வா கடந்து வரப் போறான்.... 😓😓😓😓😓 ரூபிக்குட்டி யது பாண்டிங் சூப்பரா இருக்கு... செம க்யூட்..... 🥰🥰🥰🤗🤗🤗
  5. Mathykarthy

    IIN 83

    போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கும் போதே போன்ல codeword ல கட்டளை போடுறான்..... கான்ஸ்டபிள் தவிர யாரும் கவனிக்கலயா.....🤔🤔🤔🤔. அவரும் அவன் மிரட்டின உடனே அடங்கி போயிட்டாரு..... மனு வேந்தன் பணத்துக்காக ஒரு கொலைகாரன் சைக்கோ சொல்றதை கேட்டு வேலை பார்க்குறாரு இவரை எல்லாம்.... 😡😡😡😡 எப்படிப்பட்ட குற்றவாளியை...
  6. Mathykarthy

    IIN 81

    ஏகலைவன் இனியாவோட அழகு, விருப்பங்களை எல்லாம் வச்சு அவ தேவா ன்னு நினைச்சுருக்கான்.... ஆனா எப்படியோ அவ தேவாவோட மறுபிறவி இல்லைனு சந்தேகம் வந்து ஏமாந்து போயிட்டதா நினைச்சு கொடூரமா அவளை கொன்னுருக்கான்..... பிரகதி கூட பேசும் போது கூட ரெண்டாவது தடவையா நான் ஏமாந்து போகுறதுல இருந்து தடுத்துட்டன்னு...
  7. Mathykarthy

    உயிரூற்றாய் வந்தாய் - 4

    இவனுக்கு விது பைத்தியம் தான் பிடிச்சுருக்கு.... பொண்டாட்டி மேல அன்பும் நம்பிக்கையும் தப்பில்ல.... அதுக்காக குழந்தையும் அவனை மாதிரியே இருக்கணுமா வேற யார்கிட்டயும் ஒட்டாம...... தேவையில்லாம யது மேல கோபப்பட்டு குழந்தைகிட்ட இருந்து ஒதுக்கி வைக்க பார்க்குறான்... 😤😤😤
  8. Mathykarthy

    மையலில் மனம் சாய்ந்த வேளை 7

    தன்னை காதலிச்ச பொண்ணு எங்க போனா என்ன ஆனா னு தேடுற சாத்விக்கை விட தன்னை வேண்டாம் இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு சொன்ன பொண்ணுக்கு என்னாச்சோ எங்க இருந்தாலும் பாதுகாப்பா இருக்கணும் ன்னு நினைக்கிற விபா கிரேட் ன்னு தோணுது... 😍😍😍😍😍 பன்னீர் மூலமா விபாக்கும் யாதவியை தெரியும் ன்னு தெரிஞ்சுடுச்சு...
  9. Mathykarthy

    IIN 80

    கடைசில இவன் தானா.... 😱 இவன் பக்கமே எல்லார் சந்தேகமும் திரும்புனதாலேயே இவனா இருக்காதோன்னு தோணுச்சு...... வெளில டிப் டாப் ஆ பிசினஸ் மென்னு சுத்துறவனுக்குள்ள எவ்ளோ கொடூரமான குணம்.... 😰😰😰😰🥵🥵🥵🥵🥵
  10. Mathykarthy

    உயிரூற்றாய் வந்தாய் - 3

    பெத்த அம்மாவை கூட ஒரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேச விட மாட்டேங்குறான் அவ்வளவு நம்பிக்கை அவ மேல..... இவனை விட்டுட்டு எங்க போனா என்ன ஆச்சு..... 🤔🤔🤔
  11. Mathykarthy

    IIN 79

    பரபரப்பான விறுவிறுப்பான இறுதிக் கட்டம்..... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 ஏகன் பொண்ணைத் தூக்கிட்டு அவ வீட்டுலயே விருந்தும் சாப்புடுறான் 🤣 பாதிரியார் ஃபவுல் மேல ஆரம்பத்துல இருந்தே டவுட் இருந்தது அப்புறம் அந்த பாய் மேல..... 😒 ரோஷனை காப்பாத்த ஆதாரத்தை எல்லாம் ஒளிச்சு வச்சுருந்துருப்பாரோ பவுல்..... 🙄 இப்போ யார்...
  12. Mathykarthy

    மையலில் மனம் சாய்ந்த வேளை 6

    பூபதி பன்னீர் நல்லா சேர்ந்தாங்க ப்ரென்டுன்னு ரெண்டு பேருமே உருப்படாதவங்க..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ சாத்விக் இன்னும் யோசிச்சுட்டே இருக்காம சீக்கிரமா சுஜனா விஷயத்துக்கு end போடு.... பாவம் அவளும் எதுவும் சொல்ல முடியாம அப்பாவுக்கு பயந்துட்டு உன் பின்னாடியே வர்றா.... 😔😔😔😔😔 அர்ச்சனா ஆர்வக்...
  13. Mathykarthy

    IIN 78

    ஏகலைவன் தேவா மாதிரி குண இயல்பு இருக்குற பொண்ணுங்களை பார்க்கும் போது எல்லாம் அவங்களை அவளோட மறுபிறப்பா பார்த்துருக்கான்.... 😣😣😣😣 இனியாவை தேவாவா நினைச்சவன் எப்படி அவளை கொல்லுவான் 🧐🧐🧐 நிஷாந்த் இப்போவாவது முழுசா உண்மையை சொன்னானா.... நவநீதம் கோபால் இப்போ யாரை கை காட்டப் போறாங்க.....🙄
  14. Mathykarthy

    IIN 77

    ஏகலைவன் சைக்கோபாத் ஆ இருப்பான்னு நினைக்கவே இல்லை அதுவும் சின்ன வயசுல இருந்து...... 😐😐😐😐😐 பிரகதி தப்பு பண்ணிட்டு எந்த தண்டனையும் இல்லாம தப்பிக்க நினைக்கிறா..... 😡😡😡 ஏகலைவன் அவளைத் தேடி போயிட்டான் போல..😒
  15. Mathykarthy

    IIN 76

    பிரகதி தன்னோட தப்பை எல்லாம் அவளே ஒத்துக்கிட்டா..... ஏகலைவன் இப்படியெல்லாம் மன்னிச்சு விடுற ஆள் இல்லையே.... அதுவும் தேவசேனா பேரை சொல்லி ஏமாத்தியிருக்கா..... வேறேதும் பிளான் பண்ணிட்டானா.... 🤔🤔🤔🤔
  16. Mathykarthy

    IIN 75

    பிரகதி 😡 எப்படி எல்லாம் திட்டம் போட்டு ஏமாத்தி இருக்கா..... இப்போ மாட்டினா..... 😒 காதல் விஷயத்துல ஏகலைவன் ரொம்ப பாவம் 😔
  17. Mathykarthy

    IIN 74

    ஏகலைவன் மன நோய்க்கு டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கான் போல..... தேவா மறுபிறவி எடுத்து வருவா ன்னு தீவிரமா நம்புறான்....😱. இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு பிரகதி அவன்கிட்ட மூணு வருஷமா பணம் பறிக்கிறா..... 😡 இதன்யாவை தேவாவோட மறுபிறப்பா நினைச்சான் போல அதை தான் சொல்ல வந்துருப்பான் பிரகதி அதுக்குள்ள...
Top Bottom