ஏகலைவன் இனியாவோட அழகு, விருப்பங்களை எல்லாம் வச்சு அவ தேவா ன்னு நினைச்சுருக்கான்.... ஆனா எப்படியோ அவ தேவாவோட மறுபிறவி இல்லைனு சந்தேகம் வந்து ஏமாந்து போயிட்டதா நினைச்சு கொடூரமா அவளை கொன்னுருக்கான்.....
பிரகதி கூட பேசும் போது கூட ரெண்டாவது தடவையா நான் ஏமாந்து போகுறதுல இருந்து தடுத்துட்டன்னு...