நிறம் 13 (இப்பதிவு யாருடைய மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவதற்க்காக அல்ல.) திரூப்பூருக்கு அருகே , நொய்யலால் வளம் பெற்ற ஊர். அவ்வூரில் நிறைந்திருந்த தென்னை மரங்கள் காற்றுடன் களித்து நடனமாடிக்கொண்டிருந்தன. ஆற்றங்கரையின் அருகே அம்மன் அமைதியாய் தனது அருளை வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்...
துளி 18 அந்த நாள் உனது வருகைக்கு நான் தயாராய் இல்லாத நாளாக போய் விட்டது! அந்த நாள் அழைக்கப்படாதவன் கூட்டத்தில் நுழைவது போல் எனது இதயத்தில் நுழைவதற்கும்... அப்புறம் இன்று எதேச்சையாக அவற்றின் மேல் நான் ஒளி பாய்ச்சுகிறேன்... உனது கையெழுத்தைப் பார்க்கிறேன்... புழுதி என்று மறந்து...
துளி 17 தாமரை மலர் மலர்ந்த அந்த நாள் அந்தோ! என் மனது அலைபாய்ந்துவிட்டது! எனக்கு தெரியாமல் போய்விட்டது... எனது மலர்க்கூடை வெற்றாக இருந்தும் அந்தத் தாமரை அலட்சியப்படுத்தப் பட்டு விட்டது! இப்பொழுதுதான் அந்த துக்கம் மீண்டும் மீண்டும் என்மேல் கவிந்துபடர்கிறது! எனது கனவிலிருந்து நான்...
ezhilanbunovels.com
இப்ப கூட மழை பெய்துகிட்டு இருக்கு. everyone be safe. dont forget to wear a mask.
துளி 11 நிலவே நீ கோபம் கொண்டாலும் என்னை நீங்கி சென்றாலும் வேறு வானம் சேர்ந்தாலும் உன்னைத் தழுவும் மேகம் நான்... மாலை நேரம், குல்மெஹர் மரங்கள் சிவப்பு கம்பள வரவேற்பை விடுதி கல்லூரி பட்டாம்பூச்சிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தது. மதுரா கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டு...