Next epi makkale
அட.. இனியா வழக்கு அத்தனை சீக்கிரமா முடிவுக்கு வந்திடுச்சா...? நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை. இது என்ன பொசுக்குன்னு முடிச்சிட்ட மாதிரி தோணுதே. இன்னும் ஏதோ மர்மம் இருக்குதோ...?
எனக்கென்னவோ, முத்து சொன்ன அந்த லேப்டாப் & அலைபேசி ரெண்டு விஷயமும் ஏகலைவனுக்கு சாதகமா ஏன் சொன்னான். அந்த ஈ.டி.எஸ்ங்கற பேரும் இடிக்குது. தவிர, தேவ சேனா கொலைக்கும், இனியாவோட கொலைக்கும் & ஏகலைவனோ பதுங்கலுக்கும் ஏதோ சம்பந்தமிருக்குமோன்னு கூட தோணுது. ஆனா, அந்த பண விஷயத்துல இன்னும் கொஞ்சம் கேர் எடுத்திருக்கணும். ஒரு அரசாங்க ஊழியரா இருந்துக்கிட்டு, அவளுக்கே இத்தனை அலட்சியம் இருந்தா... சாதாரண மக்களுக்கு எப்படி இந்த அலர்ட்நெஸ் இருக்கும் சொல்லுங்க...?
ஹரே பகவான்...! பச்சாவூ மீ...!
CRVS (or) CRVS 2697