💗அத்தியாயம் 46 (Final & Epilogue)💗
கிருஷ்ணாவும் துளசியும் ஊட்டி எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பி இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. கிருஷ்ணா வந்த அன்றே சொல்லிவிட்டான் ‘மித்ராவை நினைத்துக் கண்ணீர் வடித்தால் என்னை மறந்துவிடு’ என்று. அவனுக்காகக் குழந்தையை எண்ணி கண்ணீர் வடிப்பதை நிறுத்திக் கொண்டாள் துளசி. அதே போல மறுநாள் காலையில் பொட்டிக்குக்குக் கிளம்பாமல் மாடிவராண்டாவில் வெளியே உள்ள மரங்களை வெறித்தபடி அமர்ந்திருந்தவளை அதட்டி உருட்டிப் பொட்டிக் செல்லத் தயார் படுத்தினான் அவன். பின்னர் தான் அலுவலகம் செல்லும்போது அவனுடனே அழைத்துச் சென்றான். இடைவிடாமல் […]