💗அத்தியாயம் 21💗
காலைச்சூரியனின் மஞ்சள் கதிர்கள் ஜன்னல் வழியே வந்து கிருஷ்ணாவின் முகத்தை இதமாக வருடிக்கொடுக்க அதை அனுபவித்தபடி விழி திறந்தான் அவன். கண் திறந்ததும் எழுந்து அமர்ந்தவனுக்கு அவன் தற்போது அமர்ந்திருப்பது துளசியின் அறையில் என்பது புரியவே சில நிமிடங்கள் எடுத்தது. சுற்றி முற்றிப் பார்த்தவன் துளசியைத் தேடவே அங்கே அவளது ஸ்கார்ஃப் மட்டுமே அனாதையாகக் கிடந்தது. அதை வேகமாகக் கையில் எடுத்துக் கொண்டவன் நேற்று என்ன நடந்தது என்பதை அசைபோட்டுப் பார்த்தான். அனைத்துக் காட்சிகளும் நினைவுக்கு வர […]