ஆனாலும், இந்த அன்பரசன் செய்த தப்பை மறந்துட்டு, உடனே மன்னிக்கனும், மறக்கனும், உடனே தன்னோட வாழ வந்து தன் கௌரவத்தை காப்பாத்தனும்ன்னு எதிர்பார்க்கிறதெல்லாம்...
ஒரு பக்கம் கதை முடிய போது எல்லா கேள்விக்கும் விடை கிடைக்க போகுதுன்னு நினைக்கும் போது சந்தோசமா இருக்கு. அதே நேரம் அய்யய்யோ கத முடிய போதா அப்டின்னு நினைக்கும்...