💘காதல் கொண்டேனடி கண்மணி - முன்னோட்டம்💘 “அதுல்லாம் சரி! நீ என்ன என்னைக்கும் இல்லாத திருநாளா கோயிலுக்கு வந்திருக்க?” என்று கேட்டார் அன்னபூரணி. தனது துப்பட்டாவை நீவியபடியே “ஏன் பாட்டி உனக்குத் தெரியாதா? நான் வருசாவருசம் இந்த ஒருநாள் கோயிலுக்கு வர்றது தெரிஞ்சும் நீ இப்பிடி கேக்கிறியே? உன்னைலாம்...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍 கண்ணாமூச்சி ஏனடி ரதியே Epilogue😎👇 💞கண்ணாமூச்சி 18💞 (Epilogue) கதை முடிஞ்சுது மக்களே🤗 இந்தக் கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றி🙏 சைலண்ட் ரீடர்சுக்கு மிக்க நன்றி! அடுத்த கதை 'காதல் கொண்டேனடி கண்மணி'... நியூ இயர்ல இருந்து கதை வரும்🙏
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍 கண்ணாமூச்சி ஏனடி ரதியே அத்தியாயம் 15😎👇 💞கண்ணாமூச்சி 15💞 அடுத்த யூடி இன்னைக்கு ஈவ்னிங் மக்களே🤗 டுமாரோவும் 2 யூடிஸ் போட்டு கதைய முடிச்சிடுறேன்... 30th டிசம்பர் வரைக்கும் கதை தளத்தில் இருக்கும்🤗