இத்தனை ஆதாரங்களுக்குப் பிறகும் பொண்டாட்டி மேல அசைக்க முடியாத நம்பிக்கை......
அவளுக்காக உறவுகளை எதிர்க்கவும் தயாரா இருக்கான்.....
அவன் நம்பிக்கை மட்டும் பொய்யா போனா எப்படி தாங்குவான்.....😓. விதுலா பத்தின உண்மை என்னனு தெரியல... 🙄
பாவம் ரூபிக் குட்டி.... 😢
அர்ச்சனா லூசு 😡😡😡😡😡😡
இவளுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை..... 😬😬😬😬😬
யாதவியை வேலைக்காரின்னு அவமானப்படுத்தி பார்க்கிறா.... இவ குடும்பமும் சாதாரண நிலையில இருந்து தானே இந்த நிலைக்கு வந்துருக்காங்க.... டூ மச்... 😤😤😤😤😤😤
பாலா கண்டுபிடிட்டானே சூப்பர் ..... அவன் நினைச்சது தான் எனக்கும்...
விபா ☹️☹️☹️☹️ இத்தனை வருஷம் தேடினவளை நேர்ல பார்த்தும் யாரோ போல விலகி நிற்க வேண்டிய நிலை...... 😓😓😓😓😓😓
சாத்வி அப்பாவோட ஒரு பார்வைக்கு கையை விட்டுட்டான்..... இவன் எப்படி அப்பாவை எதிர்த்து யாதவியை கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறான்....
யாதவி மனசுல இன்னும் பழைய காதல் இருக்கான்னும்...
உண்மையாவே விதுலா இறந்துட்டாளா.... 😳😳😳😳😳 அது தெரியாம தான் எல்லாரும் அவளை தப்பா பேசிட்டு இருக்காங்களோ.... 🙄🙄🙄🙄
இதை எப்படி விஷ்வா கடந்து வரப் போறான்.... 😓😓😓😓😓
ரூபிக்குட்டி யது பாண்டிங் சூப்பரா இருக்கு... செம க்யூட்..... 🥰🥰🥰🤗🤗🤗
போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கும் போதே போன்ல codeword ல கட்டளை போடுறான்..... கான்ஸ்டபிள் தவிர யாரும் கவனிக்கலயா.....🤔🤔🤔🤔. அவரும் அவன் மிரட்டின உடனே அடங்கி போயிட்டாரு.....
மனு வேந்தன் பணத்துக்காக ஒரு கொலைகாரன் சைக்கோ சொல்றதை கேட்டு வேலை பார்க்குறாரு இவரை எல்லாம்.... 😡😡😡😡
எப்படிப்பட்ட குற்றவாளியை...
ஏகலைவன் இனியாவோட அழகு, விருப்பங்களை எல்லாம் வச்சு அவ தேவா ன்னு நினைச்சுருக்கான்.... ஆனா எப்படியோ அவ தேவாவோட மறுபிறவி இல்லைனு சந்தேகம் வந்து ஏமாந்து போயிட்டதா நினைச்சு கொடூரமா அவளை கொன்னுருக்கான்.....
பிரகதி கூட பேசும் போது கூட ரெண்டாவது தடவையா நான் ஏமாந்து போகுறதுல இருந்து தடுத்துட்டன்னு...