• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by Balaji

  1. B

    உயிர் படைத்தவன் எங்கே

    செய்கையில் இருந்து மொழியாக, ஓவியங்களில் இருந்து எழுத்துக்களாக ,இவ்வையம் இது வரை காணா அடுத்த நிலையை அடைந்த மனித நாகரிகம், தன்னையும் விண்ணையும் முழுவதுமாக அறியும் நோக்கில் , கணக்கில்லா ஆண்டுகள் செல்ல வேண்டிய முடிவில்லா பயணத்தில் தன்னை இன்று அர்ப்பணித்துள்ளது. இவை யாவையும் கடந்து என்றேனும்...
  2. B

    நான் பேச நினைப்பதெல்லாம்

    நன்றி அக்கா😃😃😃😃😃
  3. B

    அக்கப்போர் அரங்கேற்றம்

    "ஒசக்க செத்த ஒசக்க போயி மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டு புட்டா..... ஒசக்க செத்த ஒசக்க பாவி இதயத்தை காத்தாடி ஆக்கிப்புட்டா......"என்று தொலைக்காட்சியில் இனிமை தென்றலாய் பாட்டு ஒலிக்க அதை ரசித்தவாறு அமர்ந்திருந்தாள் ஜோதி. அவளின் தாய் சரோஜாவோ "ஏன்டி ஜோதி புள்ள.. அந்த ரிமோட்டை இங்கன செத்த தாயேன்...
  4. B

    கரங்கள் சேர்ந்தால் அச்சமில்லையே

    புலர்ந்தும் புலராத விடியல் அது, மழைக்காலம் என்பதால் மேகங்கள் சூழ்ந்த வானில் இருந்து பகலவனின் வெளிச்சம் வையமதை முழுவதுமாக அடையவில்லை. ஆதவன் வழக்கம் போல் தான் கவனித்துக்கொண்டிருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டுக்கு செல்ல பரப்பப்பாக காலையில் எழுந்து தயாராகி கொண்டிருந்தான். இங்கோ அவன் மனையாள்...
  5. B

    சுட்ட வடை 😁😁😁😁

    அருமை அக்கா😃😃😃😃😃..... சூப்பர்......ஆனா ரெண்டு பேருக்கு மட்டும் தான் காபினா இதெல்லாம் நியாயமாவா இருக்கு.....
  6. B

    நான் பேச நினைப்பதெல்லாம்

    செக்க சிவந்த வானம் படர்ந்து விரிந்த பொன் மாலை பொழுது.மழை வருமா வராத என்று இரு புறமும் யோசிக்கும் அளவுக்கு சற்றே வேகமான காற்று. அந்த வெறிச்சோடிய ரயில் நிலையத்தில் ஒரு சிலரே ரயிலுக்காக காத்திருக்க,அவர்களுக்கு அந்த அரசமரத்து காத்தும் அதனால் எழும்பும் அழகான சத்தமும் அவர்கள் மனதிற்கு இனிமையான இதத்தை...
  7. B

    தழலில் தகர்ந்த நீதி

    அந்த அரங்கம் முழுவதும் கைதட்டல்கள் எழ மேடையில் பேச வந்தாள் மஹிமா,தேசிய பெண்கள் நலகூட்டமைப்பின் செயலாளர், அனைவருக்கும் தன் வணக்கத்தை கூறியவள் இன்று அந்த மேடையில் பேசுபொருளான சமூக மாற்றம் குறித்து தனது கருத்தை கூற ஒரு சிறிய கதையை கூறினாள். அந்த பகலவனின் வெளிச்சம் உலகெங்கும் இருளை நீக்கி ஒளியை...
  8. B

    அன்பு வாழும் கூடு

    ரொம்ப நன்றி மா😃😃......
  9. B

    அன்பு வாழும் கூடு

    அந்த தென்னந்தோப்புகளும் செழித்திருந்த பச்சை வயல்களும் அந்த ஊரின் அழகுக்கு அழகு கூட்ட அதை ரசித்தப்படியே இரு வருடங்களுக்கு பின் ராமும் சிவாவும் தங்கள் வீட்டிற்கு செல்ல போகும் மகிழ்ச்சியில் மகிழுந்தில் பயணித்தார்கள். ராம்" இங்க வந்து கிட்ட தட்ட ரெண்டு வருஷம் ஆகிடுச்சு எவ்ளோ அழகை மிஸ் பண்ணிட்டு...
  10. B

    இன்பம் இழக்கும் முன்னே

    நன்றி அக்கா😃
  11. B

    இன்பம் இழக்கும் முன்னே

    நன்றி அக்கா😃
  12. B

    இன்பம் இழக்கும் முன்னே

    ரொம்ப நன்றி மா😃
  13. B

    இன்பம் இழக்கும் முன்னே

    அந்த மாலை நேரத்தில் கதிரவன் தன் பணியை முடித்து உறங்க செல்ல முழுமதியின் ஆட்சி தொடங்கும் நேரம் வானம் முழுவதும் சிவந்த செங்காந்தள் மலராக காட்சியளித்தது. இங்கு அந்த பூங்காவில் உள்ள மரங்களில் இருந்து வீசும் அந்த மாலை தென்றலின் இனிமையை அனுபவித்தவாறு தன் மகள் வர்ஷாவுடன் அமர்ந்திருந்தான் அஸ்வின். அந்த...
Top Bottom