செய்கையில் இருந்து மொழியாக, ஓவியங்களில் இருந்து எழுத்துக்களாக ,இவ்வையம் இது வரை காணா அடுத்த நிலையை அடைந்த மனித நாகரிகம், தன்னையும் விண்ணையும் முழுவதுமாக அறியும் நோக்கில் , கணக்கில்லா ஆண்டுகள் செல்ல வேண்டிய முடிவில்லா பயணத்தில் தன்னை இன்று அர்ப்பணித்துள்ளது.
இவை யாவையும் கடந்து என்றேனும்...