#நந்தனம்போட்டிகதைகள்
மனோரஞ்சிதம் பூ அவர்கள் எழுதிய "சுயம்_வரம்"
எந்த உறவாக இருந்தாலும் சுயத்தை மதிக்கும் நபர் கிடைப்பது வரம்... சுயம்_வரம் அருமையான வாக்கியம் 👏👏
சரண்யா காயத்ரி உமா திவ்யா மற்றும் ராகினி வெவ்வேறு துறையில் வேலை செய்தாலும் இவர்கள் அனைவரும் நண்பர்கள்...இவர்களுக்கு என...
#நந்தனம்போட்டிகதைகள்
வெண்தாமரை அவர்கள் எழுதிய "வெண்தாமரை பதி மெல்லியலே" பாரதி... கதை முழுவதும் வியாபித்திருக்கிறார் பெயராகவும் எண்ணமாகவும் பாடலாகவும் கவிதையாகவும் 🥰 மாதங்கி.. பத்திரிகை துறையின் வேலை பார்க்கிறாள்... பாரதி என்ற புனை பெயரில் கட்டுரைகள் எழுதும் இவள் துணிச்சலாகவும் தன் மனதில்...
#நந்தனம்போட்டிகதைகள்
ஞாழல் பூ அவர்கள் எழுதிய "நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே"
யாழ் மாறன் தன் இரட்டை சகோதரி ஆன வளரின் மேல் அதிக பாசம் கொண்டு அவர் காதலித்தவரோடு தந்தைக்கு தெரியாமலேயே அவருக்கு நடக்கும் கட்டாய திருமணத்திலிருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்... இதை செல்லக்கண்ணுவின் சூழ்ச்சியால்...
குறிஞ்சி மலர்
#நந்தனம்போட்டிகதைகள்
குறிஞ்சி மலர் அவர்கள் எழுதிய "உன்னில் சங்கமித்தேன்"
இன்ப சாகரன்.. நதிவதனா... தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட பின்பு பாட்டியின் சொந்த ஊருக்கு வரும் நதியின் குடும்பம்... தன் தமக்கைக்கு சேர வேண்டிய சொத்துக்களை கொடுத்து அவர்களை பார்த்துக் கொள்ளும் இன்பாவின் தந்தை...
#நந்தனம்போட்டிகதைகள்
செவ்வரளி பூ அவர்கள் எழுதிய "அவள் செவ்வரளி"
"ஆமா நான் மலடி தான்"என ஆக்ரோஷமாக ஒலிக்கும் வாசுகி யின் குரலில் ஆரம்பமாகிறது கதை... அப்படி இவளை மலடி என்ன பழித்தது வேறு யாரும் அல்ல அவளின் தாய்தான் பிறகு தான் தெரிந்தது அது அவளின் தாய் அல்ல தகப்பனின் இரண்டாவது மனைவி காந்திமதி...
#நந்தனம்போட்டிகதைகள்
ரோஜா நந்தவனம் அவர்கள் எழுதிய "மயிலாப்பூரு மயிலே ஒரு இறகு போடம்மா" ரைட்டர்ஜி கதைக்கு ஏன் மயிலாப்பூரு மயிலே என பெயர் வைத்தீர்கள் 🤔
வெற்றி... தேன்மொழி...
கதிர்.. புவனேஸ்வரி..
வெற்றி தேன்மொழி இருவரும் கண்களால் மட்டுமே காதலித்து கொண்டிருக்க.. பேச முயற்சி செய்த வெற்றி தேன்மொழியின்...
#நந்தனம்போட்டிகதைகள்
சாமந்தி அவர்கள் எழுதிய "கோடிடாத இடங்களை நிரப்புக"பரீட்சை அறையில் கோடிட்ட இடங்களுக்கு என்ன பதில் வரும் என நாம் முழித்துக் கொண்டு ஒன்றோடு மற்றொன்றை இணைத்து தவறாக எழுதி விடுவதைப் போல எங்கும் ஒன்றோடு ஒன்று இணைத்து குழப்பி... என்ன கதாபாத்திரங்கள் எங்கு வருகிறது என முழி பிதுங்கி 🙄...
#நந்தனம்போட்டிகதைகள்
Kaya malar அவர்கள் எழுதிய "பூப்பந்தலில் ஆலிங்கனம்"
யாருக்கு பூப்பந்தலில் ஆலிங்கனம் என்பது சூப்பர்😀😂 ரொம்ப அழுத்தமான கதை😔 நிறைய இடங்களில் மனம் காயப்பட்டது 😔 தந்தை சுந்தரமூர்த்தி இரு அண்ணன்கள் சுரேஷ் மற்றும் சதீஷ் இவர்களின் பாசப்பிடியில் இருக்கும் நம் நாயகி சாதனா.. தாய்...
#நந்தனம்போட்டிகதைகள்
செவ்வந்தி பூ அவர்கள் எழுதிய "என் சித்தம் சித்திரமே" சில குடும்பங்களில் நடப்பது தான் ஒரு குழந்தையை ஒரு மாதிரியாகவும் மற்றொரு குழந்தையை வேறு மாதிரியாகவும் பார்ப்பது... 😔
அப்படியான நிலையில் தான் இருக்கிறான் நம் நாயகன் சுரேன்.. தன் ஆசைப்பட்ட ரோபோடிக் இன்ஜினியரிங் படிக்க...
#நந்தனம்போட்டிகதைகள்
கடம்ப மலர் அவர்கள் எழுதிய "உறவாக அன்பில் வாழ" அருமையான கதைகளம் அன்போடு உறவில் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது.. அப்படிப்பட்ட ஒரு ஆசை இருக்கும் நம் நாயகி ஷான்வி .. பெரிய மருத்துவமனையைக் கட்டி இரு வேறு துறைகளில் சிறந்து மருத்துவர்களாக இருக்கும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்த...
#நந்தனம்போட்டிகதைகள்
செவ்வந்தி பூ அவர்கள் எழுதிய "என் சித்தம் சித்திரமே" சில குடும்பங்களில் நடப்பது தான் ஒரு குழந்தையை ஒரு மாதிரியாகவும் மற்றொரு குழந்தையை வேறு மாதிரியாகவும் பார்ப்பது... 😔
அப்படியான நிலையில் தான் இருக்கிறான் நம் நாயகன் சுரேன்.. தன் ஆசைப்பட்ட ரோபோடிக் இன்ஜினியரிங் படிக்க...
#நந்தனம்போட்டிகதைகள்
பாரிஜாதம் பூ அவர்கள் எழுதிய
"கலைந்த ஓவியமே"
நவீன் பிரசாத்... அழகன் ஆனால் சிறு குறைபாடு இவன் கண்களில்... இதன் காரணமாக சம்மதம் சொன்ன பெண் பின்பு தன்னை நிராகரித்ததை நினைத்து கோபம் கொண்டிருக்கும் இவன்.. சந்திக்கிறான் அவளை தன் ஆபீசிலேயே.. தன்னைப் பார்த்த அவள் அதிர கூடும் என...
#நந்தனம்போட்டிகதைகள் ஆம்பல் அவர்கள் எழுதிய "மயிலாஞ்சி மயிலாஞ்சி"
உயிர் பிரியும் நேரத்தில் தன் பேத்தி கிருஷ்ணவேணியை தனிமையில் வாட விடாமல் அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து பார்த்து விட வேண்டும் என ஆசை கொள்ளும் வைரம் பாட்டி தன் மகனின் இரண்டாம் மனைவியின் தம்பி மணியை திருமணம் செய்து வைக்க வேண்டும்...
#நந்தனம்போட்டிகதைகள் தளவம் பூ அவர்கள் எழுதிய
"என் வாசம் நீ உன் சுவாசம் நான்"
சூர்யா.. சந்திரா.. அவனுக்கு மட்டும் சாரா 🥰 அவன் சூரியனாக தகிக்கிறான் இவள் சந்திரனாக குளிர்விக்கிறாள் 🥰 இவளுக்கு அவனின் மேல் உள்ள காதலை விட அவனின் தாய் சாரதா மீதே காதல் அதிகம் 😀
இவர்களின் பார்வை பரிமாற்றங்களும் ஒருவரின்...
#நந்தனம்போட்டிகதை
ஊதாப் பூ அவர்கள் எழுதிய "உயிரில் மெய்யாக வா" ராகவி... திவாகர்.. பள்ளி ஆசிரியராக இருக்கும் இவர்கள் பார்வையாலேயே காதல் கொள்வதும் அதை அடுத்தவருக்கு கொண்டு செல்வதும் அவ்வளவு அழகு 🥰🥰 சாதி மாறி திருமணம் செய்வதையே ஏற்றுக் கொள்ளாத குடும்பத்தில் மதம் மாறி காதலிக்கும் போது அங்கு...