Nandhavanam
நெஞ்சோடு வலம் வா தேவதையே …
அத்தியாயம் – 7 “நாங்க இந்த வீட்டில் இருக்க கூடாதா, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை…” “நீங்க இரண்டு பேரும் ஒரு வருஷத்திற்கு தனி வீட்டில் இருங்கன்னு அர்த்தம். உங்களுக்காக வேளச்சேரி வீட்டை ரெடி செய்து வைச்சிருக்கோம். நீங்க இரண்டு பேரும் நாளையே அங்கே குடி போய்டுங்க…”என்று மகன் குறுக்கே பேச முயற்சித்ததையும் மீறி அரவிந்தன் சொல்லி முடிக்க அத்வைத்தின் முகம் சுருங்கியது. “என்னம்மா இது, இப்போ நாங்க தனியா போக வேண்டிய அவசியமென்ன. அதெல்லாம் தேவையில்லை…”என்று […]
நெஞ்சோடு வலம் வா தேவதையே…
அத்தியாயம் -6 மகனின் கலக்கம் இரு பெற்றவர்களுக்கும் சிறு நம்பிக்கையை கொடுக்க அதன் விளைவாக அரவிந்தனுக்கு மகன் மேலிருந்த கோபம் சற்று மட்டுப்பட்டது. “ஸ்ரீயை கடத்துவதை பார்த்த பதட்டத்தில் அவர்களிடமிருந்து அவளை காப்பாற்றவும், அடிபட்டிருந்தவளுக்கு சிகிச்சை கொடுக்கவும் தான் எங்களுக்கு தோன்றியது. அதனால் உனக்கு போன் செய்ய தோணலை. இனியாவது புத்தியோடு பொழைச்சிக்கோ. அடுத்தவன் புருஷனை பொது இடமென்று கூட பாராமல் கட்டியணைச்சி முத்தமிடற மேனர்ஸ் இல்லாத பெண் வேண்டுமா? தாலி கட்டியவனாக இருந்தாலும் அவன் வேறொரு […]
21 – இதயத்திரை விலகிடாதோ?
அத்தியாயம் – 21 2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம்! லாக்டவுன்! முதலில் ஒரு நாள் லாக்டவுன் போடப்பட்டு, அன்று மாலையே கொரானா நோய் போய் விட்டதாக மக்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஒரு பக்கம் மருத்துவர்கள், கொரானா நோய் பற்றி ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் ‘அது தவறு, இப்படிக் கூட்டம் கூடினால் இன்னும் நோய் அதிகரிக்கும்!’ என்று சோசியல் மீடியாவில் கதறிக் கொண்டிருந்தனர். ஆனால் கொரானா நோய் பற்றி விவரம் புரியாத பாமர மக்கள் எண்ணில் அடங்காமல் […]
IIN 72
மனப்பிறழ்வைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவுகள் குறைவாக கொண்ட மனநலனைப் பேணும் மருந்துகள் அனேகம் உள்ளன. ஆனால் பெரியவர்களுக்கு நேரும் பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு நேரும் பக்கவிளைவுகளும் ஒன்று போலிருப்பதில்லை. FDA எச்சரிக்கை செய்த சில மருந்துகள் குழந்தைகளில் வீரியமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயம் FDA அங்கீகரித்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் மனநல குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆஃப் லேபிள் எனப்படும் […]
MMSV 2
மையல் 2 “பிரபல தமிழ் முன்னனி நடிகர் தொழிலதிபர் மகளை மணக்க இருக்கிறார்.” என்று அன்றைய பத்திரிக்கையில் உள்ள தலைப்புச் செய்தியை தேவி படிக்க ஆரம்பிக்க, ஃபேஸ்பேக் போட்ட முகத்தோடு கண்களில் வெள்ளரி துண்டை வைத்து கண்களை மூடியப்படி சாய்வு நாற்காலியில் சாய்வாக அமர்ந்துக் கொண்டு மதுரிமா அதை கேட்டுக் கொண்டிருந்தாள். “சாத்விக் மதுரமான நடிகையை மணக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நடிகையின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது” என்ற கிசுகிசு செய்தியை கடைசியாக தேவி படித்து முடிக்கவும், “என்ன?” […]
AO 8
அன்பு 8 “உன்கிட்ட என்னோட காதல் பத்தி சொன்னேனா? எப்போ டா? எனக்கு ஞாபகம் இல்லையே,” என்று மயூரன் சொன்னதும், “எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு மயூர், நீ என்கிட்ட சொல்லியிருக்க,” என்று நவிரன் உறுதியாக கூறினான். “அப்போ புவியைப் பத்தி தான் சொல்லியிருப்பேன் டா,” என்று மயூரன் சொல்ல, “ஹே புவி உன்னோட அண்ணியோட தங்கைன்னு தானே சொன்ன, உன்னோட அண்ணனுக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னமே நீ இதைப்பத்தி என்கிட்ட சொல்லியிருக்க, அதுவுமில்லாம அந்த பெண்ணோட […]
IIN 71
முந்தைய தலைமுறை ஆன்டி சைக்காடிக்ஸ் மருந்துகள் நியூரோலெப்டிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் டார்ட்ரைவ் டிஸ்கின்சியா என்ற தசைகளைக் கட்டுப்படுத்த முடியாத குறைபாடு உண்டாகும். இது சில சமயங்களில் தீவிரமடையவும் வாய்ப்புண்டு. டார்ட்ரைவ் டிஸ்கின்சியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மனநல மருத்துவர்களிடம் சோதிப்பது அவசியம். இரண்டாம் தலைமுறை சைக்காட்டிக்ஸ் மருந்துகள் பழைய தலைமுறை மருந்துகளை விட எல்லா விதத்திலும் சிறந்தவை. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் விகிதாச்சாரமும் குறைவு. பைபோலார் குறைபாடு அல்லது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆன்டி […]
பறக்கலாம் -16
இதோ கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாத்தா பூபதி பாண்டியன் குடும்பத்து ஆட்கள் எல்லோரும். ஆம் ,தேன்மொழி பிள்ளைகளுடன் கிளம்பி ஊருக்கு வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஊருக்கு கிளம்ப டிக்கெட் போட ரெடியாக சின்னு… சின்னு… என்று கார்த்திக்கையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர் பிள்ளைகள்.இதோ அவனையும் இருபது நாள் லீவு போட்டு கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டான் சந்தோஷ். தேனு தான் வேலையை விட்டு வர யோசிக்க ,கார்த்திக் ஊருக்கு போனாலும் வேலை […]
20 – இதயத்திரை விலகிடாதோ?
அத்தியாயம் – 20 காலையில் நண்பனின் திருமணத்திற்குச் சென்ற சூர்யா, வீட்டிற்கு வரும் போது வழக்கம் போல் இரவாகியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை சும்மாவே நண்பர்களுடன் சுற்றுவான். இன்று நண்பனுக்குத் திருமணம் என்று மணமக்கள் வீட்டிற்குச் செல்லும் வரை மண்டபத்தில் கொட்டம் அடித்து விட்டு, நரேனின் திருமண ட்ரீட் என்று குடித்துக் கும்மாளம் போட்டு விட்டு, ஒரு வழியாக வந்து சேர்ந்தவனை இருளான வீடு தான் வரவேற்றது. குடி போதையில் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றதும், தானே கதவை திறந்து […]