22 – இதயத்திரை விலகிடாதோ?
அத்தியாயம் – 22 அன்று வெள்ளிக்கிழமை. காலையில் சமையல் வேலையை முடித்து, தலைக்குக் குளித்து, சேலை கட்டியிருந்தாள் யுவஸ்ரீ. தலை இன்னும் ஈரமாக இருந்ததால் மேலே மட்டும் சிறிது முடியை எடுத்து முடிந்து, கீழே விரித்து விட்டிருந்தாள். தன் அறையில் தயாராகி வந்தவள், நேராகச் சாமி படங்கள் இருக்கும் அலமாரியின் முன் சென்று நின்று, விளக்கை ஏற்றி வைத்து விட்டு, சாமி கும்பிட்டு முடித்து, அங்கிருந்த திருநீற்றையும், குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். வேலைக்குச் செல்லும் […]