20 – இன்னுயிராய் ஜனித்தாய்
அத்தியாயம் – 20 தம்பதிகளுக்குள் நட்பும் இருக்கலாம். ஆனால் நட்பு மட்டுமே தம்பதிகளுக்குள் சாத்தியப்படாது! என்ற உண்மையை அறியாமல் திருமணமான முதல் நாள் இரவில் நித்திலன், துர்கா இருவருமே அந்தப் பெரிய படுக்கையில் ஆளுக்கு ஒரு மூலையில் படுத்திருந்தனர். அவர்களுக்கு நடுவில் படுத்திருந்தாள் வருணா. அந்த அறையில் வெளியுலகின் எந்தக் கவலையுமின்றி உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை மட்டுமே! துர்காவோ புது இடம், புது உறவு, ஒரே அறையில் நித்திலனுடன் அவள்! எல்லாம் மனதில் ஒருவித இடறலை கொடுத்திருந்தது. […]