☔ மழை 50 ☔ (Final)
ஆன்மீகவாதிகள் தலைமைப்பண்பில் சிறந்தவர்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், திறன் வாய்ந்த பேச்சாளர்கள், ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் ஆதரவாளர்களிடம் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு உதவுவதற்காகவே தொண்டு நிறுவனங்களை நடத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள். இயந்திரமயமான வாழ்க்கையில் மக்கள் தங்களுக்கான இளைப்பாறுதலைத் தேடி ஓடுகின்றனர். அவர்களுக்கு இம்மாதிரி ஆன்மீகவாதிகளின் ஆசிரமங்கள் புகலிடமாக அமைகின்றன. ஆன்மீகவாதிகள் தங்களது ஆன்மீக ஞானம், மனோதத்துவ பேச்சுகள் மற்றும் சில அற்புதங்கள் மூலமாக ஆதரவாளர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றனர். இந்த நேர்மறை எண்ணங்களே மக்களை […]