🖊️துளி 33👑
ஸ்ராவணி காரிலிருந்துப் போனை எடுத்துவிட்டு வந்தவள் மீண்டும் பார்ட்டி ஹாலுக்குள் நுழையும் போது அவளின் பார்வையில் பட்ட அபிமன்யூவையும் அஸ்வினையும் கண்ட போது தான் அவர்கள் எப்படி இந்த பார்ட்டிக்கு வர முடியும் என்ற கேள்வியே அவள் மூளையில் உதித்தது. அவர்களை நோக்கிச் சென்றவள் “இந்த பார்ட்டிக்கு நீங்க எப்பிடி வந்திங்க? இன்விடேசன் இருக்கா?” என்று கையைக் கட்டிக்கொண்டு கேட்க அபிமன்யூ சாதாரணமாக “நாங்க மிஸ்டர் சிவபிரகாஷ் இன்வைட் பண்ணுனதால வந்தோம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல ரிப்போர்ட்டர் […]