• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. கலைந்த ஓவியமே 14

    சரவணன் மறுபடியும் கொடியை அறைஞ்சுடுவானோ 🤔🤔🤔.இவன் தங்கச்சி மனசுல என்ன இருக்கன்னு புரிஞ்சுக்கலையா. நிவி பைத்தியமா 🤭🤭🤭.சரவணன் வேண்டாம்ன்னு சொன்னா மகி வேண்டாம்ன்னு சொல்லிடுவாளா
  2. கலைந்த ஓவியமே 13

    நிவி என்றபுயல் சரவணணை தாக்கிடுச்சு இவுங்க சண்டை போடறாங்க.சண்டை போட காரணமானவங்க காதல் பன்றாங்க
  3. கலைந்த ஓவியமே 12

    உன் தங்கச்சி ஓவியம்னா நவீன் கலைந்த ஓவியமா 🙄🙄🙄.நீ மறுபடியும் நிவி கிட்ட வாங்கி கட்டிக்க போற சரவணா
  4. கலைந்த ஓவியமே 11

    Pongodikku வாங்கின அடில ஜுரம் வந்து கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா இப்போ மகிக்கு ஜோடி கிருஷ்ணா or நவீன் 🤔🤔🤔
  5. கலைந்த ஓவியமே 10

    இந்த பொண்ணு பார்த்துகிட்டு தான் இருக்கும்போல என்ன இப்புடி பயபடுறா.பூங்கொடி காணும் 🙄🙄🙄
  6. கலைந்த ஓவியமே 9

    நீ பார்வை பாத்துக்கிட்டே இரு மா அப்புறம் குரல் வேற சரி தான்.சரவணனுக்கு பல்பு எரிஞ்சுடுச்சு 🤣🤣🤣
  7. உறவாக அன்பில் வாழ - எபிலாக்

    நல்ல கதை 👏👏👏உறவுகள் இருந்தால் ஆனந்தமே 🥰🥰🥰.தனிமை எனும் சிறையில் இருந்த சான்விக்கு அன்பான உறவுகள் கிடைத்தது 😍😍😍.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
  8. உறவாக அன்பில் வாழ - 18(final)

    சொத்து கூட வேண்டாம் உறவு தான் வேணும்னு சொன்ன ஷான்வி.வரபோற மருமகளுக்காக பொண்ணோட அம்மா கிட்ட பேசுறது அப்புறம் எல்லார் பத்தியும் புரிஞ்சு வெச்சுருக்கிற முத்துலட்சுமி முத்து தான்
  9. உறவாக அன்பில் வாழ - 17(pre-final)

    செம்ம ஷிவானி சூப்பரா பேசிட்டாள்.ஆனால் நீ வேண்டாம் ஆதார் jerox வேணும்ன்னு சொன்ன பாரு சூப்பர் 👏👏👏.எதையும் தெரிஞ்சுக்காம லூசு மாதிரி செஞ்சுருக்க செந்தூரன்
  10. உறவாக அன்பில் வாழ - 16

    அடேய் என்ன குடும்பம்.பொண்ணு என்ன பன்றானு பாக்கமா business,கோவில் விளங்கிடும்.இந்த ஷியாம் வேற குறுக்க மருக்க ஓடிக்கிட்டு ஷான்வி கிட்ட காதலை சொல்லிட்டான் கீர்த்தி என்ன இப்புடி இருக்காங்க
  11. உறவாக அன்பில் வாழ - 15

    ஐயோ இந்த கீர்த்தி என்ன இப்புடி இருக்காங்க 🙄🙄.ஷான்வி பாவம் 😔😔😔.உறவுகளை புரிஞ்சுக்கிட்டாலே நிம்மதி தான் 😍
  12. உறவாக அன்பில் வாழ - 14

    சிவபாலன் லவ் எல்லாம் பண்ணலை சொத்துக்கு தான் ஆசை படுறியா 🙄🙄.சீக்கிரம் சொல்லு சரண் அப்புடியே சான்விகிட்டயும் சொல்லு 😷
  13. மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 22 - Prefinal

    அப்புடி போடு தன்வினை தன்னை சுடும்.சுந்தரம்,மாணிக்கம் அடி பலமா 😷😷😷.ஆனால் ரெண்டும் கடைசியா கூட திருந்தலை
  14. மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 21

    செம்ம 🥰.ஆனால் வள்ளியம்மை சரியா புரிஞ்சு வெச்சு இருக்காங்க.வெற்றி இவ்ளோ பேசுவானா.பாட்டி❤கதிர் ரொம்ப நெகிழ்ச்சியான இடம் 🥺
  15. மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 20

    கதிரை இதுல குத்தம் சொல்ல முடியாது.ஆனால் பிரிவுல தான் காதலை உணர முடியும் 🥰🥰🥰
  16. கலைந்த ஓவியமே 8

    பூங்கொடி அண்ணன் கிருஷ்ணன்.ஆனால் நவீன் தண்ணி எல்லாம் கொடுக்கறான் அப்போ மகி மேல கோவமா இல்லையா 🤭🤭.எல்லாரும் பொண்டாட்டின்னு சொல்றாங்க எந்த ஜோடி சேர போகுதுன்னு தெரியலை🧐🧐🧐.நிவேதா கொஞ்சம் வாயை குறைக்கணும் அது என்ன விவசாயம்னா என்ன இளக்காரம்.படிப்பு சரி ஆனால் அதுக்கு உண்டான பண்பு இல்லையே நிவேதாகிட்ட😔😔😔
  17. உறவாக அன்பில் வாழ - 13

    போங்கபா நீங்க ரெண்டு பேரும் ஏதாவது நீங்களே நெனைச்சு மருகுங்க.எப்போ ரெண்டு பேரும் தெளிவா பேசிக்க போறாங்களோ 😔😔😔.சித்ரா இது எல்லாம் ரொம்ப ஓவர்
  18. உறவாக அன்பில் வாழ - 12

    அடபாவமே இவுங்க ரெண்டு பேரும் பேசிக்கவே முடியாது போல ஏதாவது கரடி வந்துருது 🙄🙄🙄.ஷிவானி பாப்பாவுக்கு செந்தூரன் காரணமா இருக்குமோ 🧐🧐.ஷான்வி அவசரபடறாளே 🥺🥺🥺
Top Bottom